TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Wednesday 19 December 2018

11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை)

11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை)

(To download pdf see below)





ஆறாம் திணை எழுதியவர் யார் ?
அ.முத்துலிங்கம்

ஆறாம் திணை என்பது?
 பனியும் பணி சார்ந்த நிலமும்

ராபின்சன் குருசோ என்ற புத்தகத்தை எழுதியவர்?
 டேனியல்  டிஃபோ

சங்கப் பாடல்களில் தலைவன் தலைவி பிரிந்து போவதை சொல்வது என்ன என்று சொல்வார்கள்? 

பொருள்வயின் பிரிவு (பொருள் தேட போவதால் புலம்பெயர நேரிடுவது)

'வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர் பாழ்'என்று யார் எந்த நூலில் கூறியுள்ளார்? 

நற்றிணையின் 133ஆவது பாடலின் தனிமகனார் என்பவர் கூறியுள்ளார்

சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்கமுடியாமல் துயருற்று சொந்த ஊரை விட்டு ஓடி அவர்களின் கதையை கூறியவர் யார்? 

தனிமகனார்

எந்த நாட்டுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு? 

கனடா

ஜி யு போப் எந்த நாட்டில் பிறந்தவர்? 

கனடா

திருக்குறளையும் திருவாசகத்தையும் ஜி யு போப் எந்த மொழியில் மொழிபெயர்த்துள்ளார்? 

ஆங்கிலம்

9.தமிழ் அகதிகள் கனடாவுக்கு குடிபெயர தொடங்கியது எந்த ஆண்டுக்கு பின்னர்?

1983

கனடாவில் குடியேறிய அகதிகள் சிறிது வருடத்திலேயே எதை ஆரம்பித்தார்கள்? பத்திரிக்கைகள்

ஈழத்துக் கவிஞர் எனப்படுபவர்? 

வா.ஏர். சா. ஜெயபாலன்

ஒருவர் யாருடைய கடல் புறாவை 10 வருடகாலமாக தூக்கிக்கொண்டு நாடு நாடாக அடைந்ததாக ஜெயபாலன் கூறியுள்ளார்? 

சாண்டில்யனின் கடல் புறா

எந்த ஒரு தமிழ் யாராலும் மறக்க இயலாத தேதி? 

1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி (நூல்கள் எரிக்கப்பட்ட தேதி)

ஒரு இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை இழுத்தால் போதும் அவர்கள் அறிவை மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்று விடும் என்று கூறும் நூல்? 

பாரன்ஹீட் 451 என்ற நூல்

இதை சாகடித்து விட்டால் மனிதன் செத்து விடுவான்? 

அறிவை கடித்துவிட்டால்

புலம்பெயர் தமிழர்களின் எத்தனை தலைமுறை தமிழை கைவிட்டுவிடும் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது? 

இரண்டாம் தலைமுறை

உலகம் முழுவதும் எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள்? 

எட்டுக் கோடி

புலம்பெயர் தமிழர்கள் எங்கே எத்தனை பேர் வாழ்கிறார்கள்?

நியூசிலாந்திலிருந்து அலாஸ்கா வரை பறந்து போய் பத்து லட்சம் பேர் வாழ்கிறார்கள் . கனடாவில் மட்டும் 3 லட்சம் தமிழர்கள் வருகிறார்கள்

சூரியன் மறையாத ராஜ்யம் என்று அழைக்கப்பட்டது? 

பிரிட்டிஷ் ராஜ்யம்

'சூரியன் மறையாத தமிழ் புலம்' என்று தற்போது தமிழர்களை அழைக்கிறார்கள்

தமிழர் பாரம்பரிய நாள் எது?2012-ம் ஆண்டு தொடங்கி வரும் எல்லா வருடங்களிலும் ஜனவரி 14ஆம் நாள் தமிழர் பாரம்பரிய நாள் எனப்படுகிறது

உலகத்தின் இரண்டாவது பெரிய தேசம் ?

கனடா

வன்னி வீதி என்று எங்கு உள்ள சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது?

 கனடாவில் உள்ள ஒரு புதிய சாலைக்கு

ஐங்குறுநூறு எந்த நூலில் ஒன்று?

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று

ஐங்குறுநூறு எந்த நிலத்திற்கு பாடல்கள் இல்லை? 

பனியும் பனி சார்ந்த நிலத்திற்கும்

பனி பிரதேசங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எத்தனை பேர்? 

10 லட்சம்

ஆறு மணி குருவி எங்கே இருந்தது? 

கொக்குவில் என்ற கிராமத்தில்

கொக்குவில் கிராமத்தில் என்ன இருந்தது? 

காகம் மற்றும் 6 மணி குருவி

ஆறு மணி குருவி எவ்வாறு கத்தும்? 

'கீஈஈஈய்க் ' 'கீஈஈஈய்க்'

காகத்திற்கு பறக்கும் இல்லை எவ்வளவு தூரம்?

 இரண்டு மைல்

ஆறு மணி குருவியின் எல்லை எவ்வளவு தூரம்?

 எல்லையே கிடையாது.( இமய மலைக்கு பறந்து போய் மீண்டும் திரும்பும்)

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எந்த பறவைக்கு ஒப்பிடப்படுகிரார்கள்? ஆறு மணி குருவி

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உலகம் எது? பனியும் பணி சார்ந்த நிலமும்

எழுத்தாளர் முத்துலிங்கம் எங்கு பிறந்தவர்?

 இலங்கையால் பாலத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில்

முத்துலிங்கம் தற்போது இங்கு வசித்து வருகிறார்? 

கனடா

முத்துலிங்கம் எழுதி வெளியிட்ட சிறுகதை தொகுப்புகள்? 

அக்கா ,மகாராஜாவின் ரயில் வண்டி, திகடசக்கரம்

முத்துலிங்கத்தின் எந்த சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றது? 

வம்சவிருத்தி, 1996ஆம் ஆண்டு

முத்துலிங்கத்தின் எந்த சிறுகதைத் தொகுப்பு இலங்கை அரசின் சாகித்திய பரிசைப் பெற்றது? 

வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்பு 1999இல் பெற்றது


"யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பொண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிரங்கப்பர்ட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோ
வழி தவறி அலாஸ்கா
வந்து விட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில்"
யார் எழுதியது ?


ஈழத்துக் கவிஞர் வா.ஜ.ச.ஜெயபாலன்





To download this pdf Click here

To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here

To  join our WhatsApp group click here

Subscribe the Telegram channel click here

Click here to join facebook channel




To view the Newspaper current affairs 15.12.2018 Click here


To know the details about (காவேரி ஆறு பற்றிய தகவல்கள் )KAVERI RIVER  Click here

To download the Newspaper current affairs 7.12.2018 - 11.12.2018 Click here


To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here 

To view the Newspaper current affairs 11.12.2018 Click here

To view the Newspaper current affairs 9.12.2018 & 10.12.2018 Click here


To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains  Click her


To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018  Click here

To view the Details about mithali raj (in Tamil) Click here

 To view the Newspaper current affairs 2.12.2018 Click here


To view the Newspaper current affairs 1.12.2018(11 December 2018) Click here

To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here





ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG) Click here





No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc