உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் ?
இயற்கை முறையில் வேளாண்மை செய்யலாம் என்ற வழியை பின்பற்றி ஆழ்வார் யார்?
இயற்கை வேளாண்மைக்கு யார் வழிகாட்டி?
தமிழ்நாட்டின் மாநில மரம்?
பனைமரம் எத்தனை ஆண்டுகளில் பலன் தரும?
ஏழைகளின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுவது?
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் எவை?
வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்தவர் பெயர் என்ன?
மசானபு புகோகா எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஒற்றை வைக்கோல் புரட்சி என்னும் நூலை எழுதியவர் யார்? எந்த ஆண்டு எழுதினார்?
மசானபு புகோகா உலகிற்கு எத்தனை விவசாய மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார்?
உழுதாலும் நிலத்தில் நன்றி நீங்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
தொழுவுரம் என்றால் என்ன?
மாட்டுச்சாணம் ,கோமியம் ஆகியவற்றை கலந்து வைக்கோலை மட்கச் செய்து உருவாக்க வேண்டும்.இதை நஞ்சை நிலத்துக்கு செய்ய வேண்டும். புஞ்சை நிலத்திற்கு காய்ந்த இலை, சருகு சாம்பல் ஆகியவற்றை கலந்து போட வேண்டும்
விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எக்காலத்திலும் திகழும் என்று கூறியவர்?
மருதம் பண்ணைக்கு வளம் எது?
குளம்
நெல்லுக்கு ஊடுபயிராக போடுவது எது?
உளுந்தின் வேர் முடிச்சு இருக்கும் எது நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும்?
இயற்கையாக பூச்சிக்கொல்லிக்கு பயன்படுத்தக்கூடியவை?
பனங்கற்கண்டு கருப்பட்டி போன்றவை பனை மரத்தின் இதிலிருந்துதயாரிக்கப்படுகிறது?
இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் என்று கூறியவர்?
நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன் முறையில் பராமரித்தால் பதிலுக்கு அதுவும் மனித தேவைகளை நிறைவு செய்யும் என்று கூறியவர்?
To download this pdf Click here
To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here
11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here
11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment