பாரதியின் சிறப்பு?
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்
சேதுபதி பள்ளிக்குப் பிறகு பாரதி எங்கு வேலை செய்தார்?
சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றார்
பாரதியின் உலகளாவிய பார்வை கூர்மைப்படும் எந்தப் பணி தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும்?
பாரதி ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் பங்காற்றிய இதழ்கள்?
"தான்" என்ற ஒன்றை ஒழித்தவர்
இளசை சுப்பிரமணியம்
சாவித்திரி
சிசு பாரதி
வேதாந்தி
நித்திய தீரர்
உத்தம தேசாபிமானி
காளிதாசன்
சக்திதாசன்
காசி
சரஸ்வதி
காளிதாசன்
செல்லம்மா
கிருஷ்ணன்
சித்திராவளி
(ஆனால் நடத்த முடியாமல் போனது)
எந்தெந்த கருத்துப்படங்களை கொண்டே இதழ்களை பார்த்த பாரதி தமிழில் சித்ராவளி என்ற பெயரில் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதனை நடத்த விரும்பினார்?
லண்டன் பஞ்ச்
இந்தி பஞ்ச்
இந்தியா
விஜயா
பி.பி சுப்பையா
ஹரிஹரர்
என் நாகசாமி
ராமசாமி
பரலி சு நெல்லையப்பர்
கனகலிங்கம்
குறள் வெண்பா
பாரதி பெண்களுக்காக க குறள் வெண்பாவை எந்த இதழில் எழுதினார்?
சக்கரவர்த்தினி
பாரதி எந்த இதனை சிவப்பு வண்ணத் தாளில் வெளியிட்டார்?
இந்தியா இதழ்
இந்தியா இதழ் எந்த கிழமை தோறும் வெளிவரும்?
சனிக்கிழமை
எவ்வளவு கடுமையான வேலைகள் இருப்பினும் எந்த வேளை உணவை தவிர்க்க கூடாது?
காலை உணவு
கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி யார் கூறியது?
பாரதி
எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ,ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது யார் கூறியது? எதில் இருக்கிறது?
பாரதி கூறினார். பாரதியார் கட்டுரைகளில் உள்ளது.
பாரதி இந்தியா இதழை சிவப்பு வண்ணத்தில் எழுத காரணம்?
சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தனத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டுமென்ற எண்ணம் பாரதியும் இந்தியா இதழின் வண்ணத்திலும் வெளிப்பட்டது
பாரதியின் புனைப்பெயர்கள் யாருடையவை?
பாரதியின் புனைப்பெயர்கள் தனது நண்பர்கள் பெயர் மற்றும் தான் கூடிப் பேசும் இடங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தார்
செல்லம்மா
கண்ணம்மா
வள்ளி
பாரதி
செய்திகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு எழுதி கீழே தமிழில் தலைப்படுவது அக்கால வழக்கம்.இதழ்களில் தலைப்பிடுதலை பாரதி என்ன என்று கூறுகின்றார்?
மகுடமிடல்
இந்தியா சக்கரவர்த்தினி போன்ற இதழ்களில் 1905 1907 காலப்பகுதியில் பயன்படுத்தி வந்தார்
இந்தியா இதழ்
இறந்து போவதற்குமுதல் நாள் இரவு தூங்கச் செல்லும் முன்பு நாளைக்கு அமானுல்லா கான் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீசுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று இறுதியாக பாரதியார் கூறியுள்ளார்
(இது பாரதியைப் பற்றிய நண்பர்கள் என்னும் தலைப்பில் ர. அ. பத்மநாபன் எழுதியுள்ளார்)
To download pdf Click here
To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here
11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here
11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment