புதிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்:
புதிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதி ஆவார்
இதற்கு முன் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஏ பி சாஹி
சாகி 2019 நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்றார் டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்
சஞ்சய் பானர்ஜி 1961ஆம் ஆண்டு பிறந்தார் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்து 1990ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்
கொல்கத்தாவின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்சய் பானர்ஜி கொலிஜியம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் மூலம் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தில் தாக்கியது நிவர் மற்றும் புரவி இரண்டு புயல்களும் தமிழகத்தை தாக்கியது
கேட்மியம், மெல்ல மெல்ல நரம்புகளில் ஊடுருவுவதால் நரம்பு மண்டலக் கோளா றுகளுக்கு அது காரணமாகி விடும். ஈயம் மெட்டல் பீவர்' என்றழைக்கப்படும் உலோகப் புகைக் காய்ச்சலை உருவாக் கும். மெக்னீஷியம், இதே காய்ச்சலுடன் குமட்டலையும் வாந்தியையும் கூடுதலாக கொடுக்கும். துத்தநாகமும், சோடியமும் தங்கள் பங்கிற்கு உடலில் எரிச்சலை ஏற்ப டுத்தும்
2.5 மைக்ரான் அளவு அல்லது அதற்கும் கூடுதலான அளவு உள்ள துகள்கள் நம் உடல் நிலையில் பெரும் பாதிப்புகளை ( நுரையீரல் பாதிப்பு உட்பட) ஏற்படுத்தும்.
இந்திய விண்வெளி ஆய்வுக் மையத்தின் தலைவர் கே. சிவன்
இவர் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வரை இஸ்ரோ தலைவராக பதவியில் இருப்பார்
குஜராத் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் ராஜ்கோட்
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சுனீத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இருந்த விகே யாதவ் டிசம்பர் 31 அன்று பதவிக் காலம் முடிவடைந்ததால் ஓய்வு பெற்றார்
தென்கொரிய தலைநகர் சியோல்
இந்திய தலைமை தளபதி எம் எம் நரவனே
சிக்கிம் மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி
ஆந்திர மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரூப் குமார் கோஸ்வாமி
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராகவேந்திரா சிங் சவுகான்
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முகமது ரபிக்
ஒடிசா மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் முரளிதர்
தெலுங்கானா மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி
ஜம்மு காஷ்மீர் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி
மத்திய அரசின் கடன் சுமை 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் இறுதி நிலவரப்படி 107.04 லட்சம் கோடியாக உள்ளது
ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதர் d.s. திருமூர்த்தி. மணி ஐந்து நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 2022 ஆகிய இரு ஆண்டுகளுக்கான நிரந்தரம் அல்லாத உறுப்பினராக இந்தியா தனது பதவிக்காலத்தை ஜனவரி 1 2021 முதல் தொடங்குகிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் எட்டாவது முறையாக நிரந்தரமில்லாத உறுப்பினராக தற்போது இந்தியா இணைகிறது
வரும் ஆகஸ்ட் மாதம் மட்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) வேளாண் துறையின் பங்களிப்பு சுமார் 15 சதவீதம் ஆகும்
மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ரகானே ஆறாவது இடத்தில் உள்ளார்
விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார்
பவுலர்கள் பிரிவில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 7வது இடத்தில் உள்ளார் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார்
ஆல்ரவுண்டர் பிரிவில் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தில் உள்ளார் அஸ்வின் ஆவது இடத்தில் உள்ளார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்
கோவாவைச் சேர்ந்த 14 வயதான லியோன் மண்டோங்கா இத்தாலியில் நடைபெற்ற விற்பனை கோப்பை செஸ் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவின் 67வது கிராண்ட் மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார்
ஐரோப்பிய யூனியனிலிருந்து (பிரிஎக்சிட்) பிரிட்டன் டிசம்பர் 31 உடன் முழுமையாக விலகியது
No comments:
Post a Comment
Thank you for your valuable comment