PDF வடிவிலேயும் நோட்ஸ் தரப்படும்.நீங்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் TNPSC ஆல் வெளியிடப்படும் தேர்வுகளுக்கு இந்த தளத்தினை பயிற்சி செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்
இங்கு கொடுக்கப்படும் Notes ஐ Prepare செய்தாலே போதும்.
இந்த தளத்தில் நாங்கள் தொகுக்கப்பட்ட தரவுகளையும் வழங்குவோம்.தொடர்ந்து இந்த தளத்தினை அணுகி பயன்படுத்தி கொள்ளுங்கள்
மேலும் தகவல்களுக்கு www.Tnpscpoint.com அணுகவும்
கேள்வி
|
பதில்
|
பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமயம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்களை எத்தனையாக வகைப்படுத்தலாம் ?
|
இரண்டாக வகைப்படுத்தலாம் . பிரார்த்தனா சமாஜம் மற்றும் அலிகார் இயக்கம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் ஒருவகை. ஆரிய சமாஜம் ராமகிருஷ்ணா மிஷன் தியோபந்த் இயக்கம் போன்ற சமய புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள் மற்றொரு வகை
|
ஜோதிபா புலே எந்த இடத்தை சேர்ந்தவர்?
|
மகாராஷ்டிரா மாநிலம் புனே
|
ராமலிங்க அடிகள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
|
தமிழ்நாடு
|
நாராயண குரு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
|
கேரளா
|
வைகுண்ட சுவாமிகள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
|
தமிழ்நாடு
|
அயோத்திதாசர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
|
தமிழ்நாடு
|
ராஜாராம் மோகன்ராய் வாழ்ந்த ஆண்டுகாலம்?
|
1772 முதல் 1833
|
ராஜாராம் மோகன்ராய் என்ன கருத்துக்களால் கவரப்பட்டு சீர்திருத்த பணிகளை முன்னெடுத்த தொடக்ககால சீர்திருத்தவாதிகளில் ஒருவராக திகழ்கிறார்
|
மேலைநாட்டு கருத்துக்கள்
|
ராஜாராம் மோகன்ராய் தாய்மொழி எது?
|
வங்காள மொழி
|
ராஜா ராம் மோகன் ராய் வேறு எந்த எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார் ?
|
சமஸ்கிருதம் அரபி பாரசீகம் ஆங்கிலம்
|
ராஜாராம் மோகன்ராய் தன்னுடைய சமய தத்துவ சமூக பார்வையில் என்ன கோட்பாடு என்ன எதிர்ப்பு போன்ற கருத்துக்களின் தாக்கத்தை பெற்றிருந்தார்?
|
ஒரு கடவுள் கோட்பாடு உருவவழிபாடு எதிர்ப்பு போன்ற கருத்துக்களின் தாக்கம்
|
ராஜாராம் மோகன்ராய் இவற்றுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்?
|
உபநிடதங்கள்
|
ராஜாராம் மோகன்ராய் உபநிடந்தங்களுக்கு தான் கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் யாருடைய மறை நூல்கள் அனைத்தும் ஒரு கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாக கூறினார்
|
இந்துக்கள்
|
ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்களை எதிர்த்தவர்கள் யார்
|
பழமைவாத இந்துக்கள்
|
விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை உடையவர்கள் என்னும் கருத்தை முன்வைத்தவர் யார்?
|
ராஜாராம் மோகன்ராய்
|
ராஜாராம் மோகன்ராய் எங்கு இருந்த இடுகாடுகளுக்குச் சென்று விதவைகளின் உறவினர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்
|
கல்கத்தா
|
எந்த ஆண்டு யார் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட இயற்றினார்? அவற்றுக்கு உறுதுணையாக இருந்தது யார்?
|
1879 இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சட்டம் இயற்றினார் ராஜாராம் மோகன்ராய் அதில் முக்கிய பங்கு வகித்தார்
|
ஆண்கள் பெண்களை கீழானவர்கள் நடத்தும் அன்றைய கால நடைமுறையை எதிர்த்து பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலுவாக முன் வைத்தவர் யார்?
|
ராஜாராம் மோகன்ராய்
|
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எது எது அறிமுகம் செய்யப்படுவதை ராஜாராம் மோகன்ராய் முழுமையாக ஆதரித்தார் ?
|
ஆங்கிலக் கல்வியும் மேலைநாட்டு அறிவியலும்
|
ரம் மோகன் ராய் எந்த ஆண்டு குமார் சமாஜத்தை நிறுவினார்?
|
1828
|
ராஜா ராம் மோகன் ராய் எந்த ஆண்டு எந்த நாள் எந்த இடத்தில் ஒரு கோவிலை நிறுவினார் அக்கோவிலில் எது வைக்கப்படவில்லை?
|
1828 ஆகஸ்ட் 20-ஆம் நாள் நிறுவினார் பிரச்சினைகள் எதுவும் வைக்கப்படவில்லை
|
இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ அவமானவாகவோ அல்லது மறைமுகமாகவோ
குறிப்பிடலாகாது என யார் எங்கு எழுதி வைத்தது?
|
கல்கத்தாவில் ராஜாராம் மோகன்ராய் நிறுவிய கோவிலில் எழுதிவைத்தார்
|
தொடக்கம் முதல் சமாஜத்தின் கருத்துக்கள் யார் யார் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது யாரிடம் சென்று அடைவதில் தோல்வியடைந்தது?
|
கற்றறிந்த மேதைகள் கல்வி அறிவு பெற்றவர்கள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களை தன்பால் ஈர்ப்பதில் தோல்வியடைந்தது
|
To download above content as pdf Click here
தங்களது கருத்துக்களை வேண்டியவற்றை கீழே பதிவு செய்யலாம் .
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு (11th new book full possible questions) Click here
To download நடப்பு நிகழ்வுகள் 10.1.2019 - 12.1.2019 Click here
நடப்பு நிகழ்வுகள் 7.1.2019 - 9.1.2019 Click here
11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here
Click here to join facebook channel
To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here
No comments:
Post a Comment
Thank you for your valuable comment