- எப்போது தொடங்கப்பட்டது - 25.6.2015
- யார் தொடங்கி வைத்தது - பிரதமர்
- எந்த திட்டத்தின் கீழ் தொடங்கிவைக்கப்பட்டது - மிஷன் 2015-2022
- எந்த அமைச்சகம் - மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம்
இதன் குறிக்கோள்
- நகர் புறத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
- இத்திட்டம் மிஷன் 2015-2022 திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்குள் செயல்படுத்தபடும் .
- இத்திட்டம் மாநிலம் அல்லது யூனியன் பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தி நிறுவனங்களுக்கு மத்திய உதவி கிடைத்திட வழி வகுக்கும்.
- நகர்ப்புற பகுதிக்கான வீட்டு வசதி திட்டம் 17.06.2015 முதல் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க தொடங்கப்பட்டது.
- இதுவரை அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவங்களின் மொத்த எண்ணிக்கை 39,25,240
- இத்திட்டத்தின் கீழ் தற்போது மத்திய அரசு மேலும் 4,78,670 வீடுகளுக்கு கூடுதலாக ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்திட்டத்தில் கீழ் தற்போது அனுமதித்துள்ள மொத்த வீடுகள் எண்ணிக்கை 72,65,763
இத்திட்டம் இரு கூறுகளை உள்ளடக்கியது
- பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின் )-PMAY-G
- பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம் ) - PMAY-R
பயனாளிகள்
- ஒரு பயனாளியின் குடும்பம் கணவன்,மனைவி,திருமணமாகாத மகன்கள் அல்லது மகள்கள்
- சம்பாதிக்கும் உறுப்பினர் திருமணமான காரணத்தால் ஒரு தனி குடும்பமாக கருதப்படுவர்
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு (11th new book full possible questions) Click here
To download நடப்பு நிகழ்வுகள் 10.1.2019 - 12.1.2019 Click here
நடப்பு நிகழ்வுகள் 7.1.2019 - 9.1.2019 Click here
11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here
No comments:
Post a Comment
Thank you for your valuable comment